கிளிநொச்சியில் இன்று (22-03-2023) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக இரத்தினபுரம் வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கிளிநொச்சி நகரில் இருந்து இரத்தினபுரம் வீதி ஊடாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.