கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று அதிகாலை கிளிநொச்சி 155ஆம் கட்டையில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 23 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதியில் மாடுகள் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.