முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் 5 வயது சிறுவன் ஒருவன் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு உடையார்கட்டை சேர்ந்த நிர்மலன் கபீஸ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் உயிரிழப்பானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிறுவனின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு சிறுவனின் ஆத்மா இந்த பூவுலகில் சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.