Friday, May 17, 2024
Homeஇலங்கை செய்திகள்உரிமம் இல்லாத துப்பாக்கிகளை ஒப்படைக்க காலக்கெடு கொடுத்த அரசு.

உரிமம் இல்லாத துப்பாக்கிகளை ஒப்படைக்க காலக்கெடு கொடுத்த அரசு.

உரிமம் இல்லாமல் வைத்திருக்கும் துப்பாக்கிகளை 06.02.2023 முதல் 15.03.2023 வரையான காலப்பகுதிக்குள் அரசிடம் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

06.02.2023 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கம் 2318/02 இன் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிடுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments