Saturday, May 4, 2024
Homeஇலங்கை செய்திகள்கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தில் பங்கேற்க 8 ஆயிரம் பேருக்கு அனுமதி!

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தில் பங்கேற்க 8 ஆயிரம் பேருக்கு அனுமதி!

இந்த வருடம் கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாக உள்ள நிலையில் 8 ஆயிரம்  பேருடன் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் 4 ஆயிரத்து 500 இலங்கை பக்தர்கள், மூவாயிரத்து 500 ஆயிரம் இந்திய பக்தர்கள், ஆயிரம் அரச உத்தியோகத்தர்கள் விருந்தினர்களின்  பங்கு பற்றுதலுடன், இவ்வருட கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த  உற்சவத்தினை நடாத்துவதற்கு இலங்கை மற்றும் இந்திய தரப்புகளின் இணக்கத்துடன் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட செயலகத்தில் கட்சி அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பில் நடைபெறும் முன்னாயத்த கூட்டத்தில் மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments