Friday, May 17, 2024
Homeயாழ்ப்பாணம்கனடாவிலிருந்து யாழ். நபருக்கு வந்த 8 கோடி மதிப்பிலான பொருள் ! கைப்பற்றிய பொலிஸார் !

கனடாவிலிருந்து யாழ். நபருக்கு வந்த 8 கோடி மதிப்பிலான பொருள் ! கைப்பற்றிய பொலிஸார் !

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவருக்கு கனடாவிலிருந்து அனுப்பபட்ட பொதியில் சுமார் 12 கிலோ கிராம் குஷ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

2 மரப்பெட்டிகளை கொண்ட பொதியை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது அவற்றில் 12 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த மரப்பட்டிகளில் இருந்து 24 போதைப்பொருள் பார்சல்களை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.இந்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் 84 மில்லியன் ரூபாவாகும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments