Friday, May 10, 2024
Homeஇலங்கை செய்திகள்காதல் தோல்வியால் மனமுடைந்த தமிழ் ஆசிரியர் தந்தைக்கு குரல் பதிவு அனுப்பிவிட்டு தற்கொலை !

காதல் தோல்வியால் மனமுடைந்த தமிழ் ஆசிரியர் தந்தைக்கு குரல் பதிவு அனுப்பிவிட்டு தற்கொலை !

காதல் தோல்வியால் மனமுடைந்த தமிழ் ஆசிரியர் ஒருவர் தந்தககு குரல் பதிவு அனுப்பிவிட்டு உயிரை மாய்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்று மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிிரழந்தவர் குறித்த பகுதியை சேர்ந்த தமிழ் ஆசிரியியர் என தெரியவந்துள்ளது.

மேலும் இவரை பற்றி வேறொருவர் அவரின் காதலியிடம் அவதூராக சொல்லியதால் காதலி நம்பி தன்னை திட்டியதால் இந்த முடிவு எடுத்துள்ளதாக தந்தயிடம் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments