கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ். வடமராட்சி சரையடி பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி சத்தியன் என்ற 27 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த இளைஞர், யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
வேனும் இன்ஜினும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிட