Saturday, May 4, 2024
Homeஇலங்கை செய்திகள்கொழும்பில் மூடப்பட்டுள்ள வீதிகள்...

கொழும்பில் மூடப்பட்டுள்ள வீதிகள்…

எதிர்வரும் 04ம் திகதி சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகை காரணமாக கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தை சுற்றி விசேட போக்குவரத்து ஒழுங்குகள் இடம்பெறும் என இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இலங்கையின் 75ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, அணிவகுப்புக்கான ஒத்திகை சனிக்கிழமை (28) முதல் தினமும் காலை 5.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெறும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments