Sunday, April 28, 2024
Homeஇலங்கை செய்திகள்ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் நீண்ட அறிக்கையை வெளியிட்ட பொலிஸார்...

ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் நீண்ட அறிக்கையை வெளியிட்ட பொலிஸார் !

இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் பொலிஸார் நீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில்,

பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் உள்ள பகுதிக்கு நேற்று சென்றபோது,

​​நீதிமன்ற உத்தரவின் பேரில்,

போராட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தி,

காவல்துறை அதிகாரிகளை, போராட்டக்காரர்கள் விரட்டியடித்ததாகக் கூறும் காணொளியையும், பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments