இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் பொலிஸார் நீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில்,
பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் உள்ள பகுதிக்கு நேற்று சென்றபோது,
நீதிமன்ற உத்தரவின் பேரில்,
போராட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தி,
காவல்துறை அதிகாரிகளை, போராட்டக்காரர்கள் விரட்டியடித்ததாகக் கூறும் காணொளியையும், பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.