கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக் தொடர்பான வழக்கில் செலவு செய்ய இலங்கை கிரிக்கெட் சங்கம் நிதி இல்லை என அண்மைக்காலமாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என இலங்கை கிரிக்கெட் சங்க பிரதி செயலாளர் கிரிஷாந்த கபுவத்த தெரிவித்துள்ளார்.
தனுஷ்க குணதிலக்கை காப்பாற்ற முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதற்கான தீர்வுகளை அவரிடமிருந்து பின்னர் செய்து கொள்ளலாம் என்றார்.