Saturday, May 4, 2024
Homeஇலங்கை செய்திகள்தமிழ் புத்தாண்டை நோயாளர்களுடன் கொண்டாடிய தாதியர்கள்!

தமிழ் புத்தாண்டை நோயாளர்களுடன் கொண்டாடிய தாதியர்கள்!

இலங்கை முழுவதும் இன்று தமிழ், சிங்கள புத்தாண்டை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளுடன் செவிலியர்கள் புத்தாண்டைக் கொண்டாடினர்.

அதன்படி, செவிலியர்கள் நோயாளிகளுக்கு இனிப்புகள் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments