கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (17) காலை பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் மருதானையிலிருந்து மொரட்டு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
களுத்துறை வடக்கில் வசிக்கும் 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.