Monday, April 29, 2024
Homeஇலங்கை செய்திகள்மீண்டும் அதிகரிக்கப்பட்ட மின்வெட்டு நேரம்! வெளியான அறிவிப்பு !

மீண்டும் அதிகரிக்கப்பட்ட மின்வெட்டு நேரம்! வெளியான அறிவிப்பு !

இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்வெட்டு தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (21.11.2022) இரண்டு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஏ, பி, சி, டி, ஈ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி, டபிள்யூ மண்டலங்கள் இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், குறித்த பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஒரு மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments