Monday, April 29, 2024
Homeவன்னி செய்திகள்முல்லைத்தீவு செய்திகள்முல்லைத்தீவில் விறுவிறுப்பாக நடந்த மாட்டுவண்டில் சவாரி போட்டி; பார்க்க படையெடுத்த பொதுமக்கள்.!

முல்லைத்தீவில் விறுவிறுப்பாக நடந்த மாட்டுவண்டில் சவாரி போட்டி; பார்க்க படையெடுத்த பொதுமக்கள்.!

முல்லைத்தீவு வற்றாப்பளை மங்களேஸ்வரா விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடத்தும் சித்திரைப்புத்தாண்டின் விளையாட்டு போட்டிகளும் மாட்டுவண்டில் சவாரியும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு மூன்றாம்கட்டை நந்திக்கடல் மைதானத்தில் மாலை நிகழ்வுகளாக மாட்டுவண்டில் சவாரி மற்றும் உழவு இயந்திர பெட்டி கொழுவுதல் போன்ற போட்டிகள் மிக சிறப்பான முறையில் நடைபெற்ற்றது.

சித்திரை வருட பிறப்பான இன்று ஏராளமான பொது மக்கள் இதை பார்வையிட வந்துள்ளழுத்தை அவதானிக்க முடிந்தது.

அ-உ பிரிவுகளில் மாட்டுவண்டில் சவாரியில் முதலிடம் பெற்ற போட்டியாளர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கெளரவிக்குப்படுள்ளது.

முல்லைத்தீவில் இலவ்வறான போட்டிகள் நடைபெறுவது மிகவும் கௌரவிக்க தக்க விடையமாகும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments