Monday, May 6, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளினால் கடுமையாக தாக்கி ரிக்ரொக் செயலில் வெளியிட்ட 8 பேர்...

யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளினால் கடுமையாக தாக்கி ரிக்ரொக் செயலில் வெளியிட்ட 8 பேர் கைது !

கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளினால் கடுமையாக தாக்கி காயம் விளைவிக்கும் வகையில் குடும்பத்தலைவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி அதன் காணொளியை ரிக்ரொக் செயலில் வெளியிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த 8 பேரே கடந்த 10 நாள்களாக தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று இரவு (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை பொலிஸை சார்ந்த பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments