Friday, May 3, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து தடை !

யாழில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து தடை !

பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – பிறவுன் வீதியில் அமைந்துள்ள தொழிநுட்பக் கல்லூரிக்கு முன்னாளே இவ் அனர்த்தம் இடம் பெற்றுள்ளது.

அத்தோடு நேற்று பெய்த கன மழை காரணமாக இவ்வாறு மரம் வேரோடு சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றிரவு மூன்று மின்கம்பங்கள் முறிந்துள்ளதுடன் தொழிநுட்பக் கல்லூரிக்கு முன்னாள் உள்ள கடை ஒன்றும் பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments