Tuesday, April 30, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நிலைய முன்றலில் ஜொலிக்கும் வெசாக் கூடுகள் !

யாழில் வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நிலைய முன்றலில் ஜொலிக்கும் வெசாக் கூடுகள் !

வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு யாழ் சாவகச்சேரி பொலிஸ் நிலைய முன்றலில் வெசாக் கூடுகள் தொங்கவிடப்பட்டிருந்ததோடு தாக சாந்தியும் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை, வெசாக் கூடுகளைப் பார்வையிட வந்த மக்களுக்கு குளிர்பானங்களும், ஐஸ்கிரீமும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வு சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன தலைமையில் இடம்பெற்றுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments