யாழ்.மாவட்ட மக்களிடம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் அவசர தேவைகளுக்கு, அனர்த்த முகாமைத்துவ பிரிவின் 24 மணிநேர அவசர இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி அதிகாரி ஆர்.என்.சூரியராஜா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் 0773957894, 0212117117 அல்லது 117 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.