பல ரயில் நிலையங்களில் டிக்கெட் தட்டுப்பாடு நிலவுவதாக ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ரூ.20 டிக்கெட் கிடைக்காததால் ரூ.40 டிக்கெட்டுகளை இரண்டாக வெட்டி இரண்டு பயணிகளுக்கு வழங்க வேண்டும் என சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் பின்னர் தற்போது காகித அட்டைகள் மற்றும் காகிதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.