வவுனியா கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் அமரர் சு.வீரசிங்கத்தின் 24ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (25) கொண்டாடப்பட்டது.
வவுனியா கூட்டுறவுச் சங்கத் தலைவர் அமரர் எஸ்.வீரசிங்கத்தின் 22ஆவது நினைவு தினம் இன்று சங்கத் தலைவர் சிவசோதிநாதன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா கூட்டுறவுச் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சங்க உறுப்பினர்கள், அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டு அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.