இத்தாலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேபிள்ஸ் நகரில் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இது கடந்த சனிக்கிழமை (7) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
18 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.