Thursday, May 9, 2024
Homeஉலக செய்திகள்வெளிநாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த 20 வயதான இலங்கை இளைஞன்!

வெளிநாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த 20 வயதான இலங்கை இளைஞன்!

இத்தாலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேபிள்ஸ் நகரில் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இது கடந்த சனிக்கிழமை (7) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

18 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments