Tuesday, May 14, 2024
Homeஇலங்கை செய்திகள்வைத்தியர்களால் கறுப்பு பட்டி போராட்டம் முன்னெடுப்பு.

வைத்தியர்களால் கறுப்பு பட்டி போராட்டம் முன்னெடுப்பு.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் கறுப்பு பட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி, மல்லாவி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட புதிய வரிக்கொள்கை மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது, பொது மக்களிடம் கையொப்பங்கள் பெறப்பட்டதுடன், குறித்த மகஜர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments