இன்றைய உலகில் மனிதர்களின் ஆயுட்காலம் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, தற்போது மக்கள் பின்பற்றி வரும் ஒழுங்கற்ற உணவுப் பழக்க வழக்கங்களும், புற நிலைகளும் மனித ஆயுட்காலம் குறைவதற்குக் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 1876ஆம் ஆண்டு பிறந்த நந்தியைச் சேர்ந்த எம்ஸீ ஜான் கிப்லகத், கென்யாவின் மூத்த மனிதர், சில நாட்களுக்கு முன்பு தனது 146வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.