நாடளாவிய ரீதியில் இன்று (26) 02 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையிலான 20 மண்டலங்கள் மதியம் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) வார இறுதி நாட்களில் 2 மணிநேரம் மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
மின்வெட்டு பின்வருமாறு அமுல்படுத்தப்படும் என PUCSL தெரிவித்துள்ளது.