திருகோணமலை எத்தாபெந்திவெவ குளத்திற்கு குளிக்கச் சென்ற பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (24) 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஆர்.சியந்தாசந்ரகாந்தி (47 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.