பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரிவி சேனல் டாஸ்க் இன்று தொடங்கிய நிலையில், சில நகைச்சுவை மற்றும் சண்டைகள் நடைபெற்று வருகின்றன.
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஜிபி முத்து, சாந்தி மற்றும் அசால் ஆகிய மூன்று போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். அசால் வெளியேறிய பிறகு நிவா கண்ணீரில் இருக்கிறார்.
இந்த வாரம் வீட்டின் தலைவராக மணிகண்டன் இருப்பதால், ரிவிக்கான சேனல் டாஸ்க்கை பிக் பாஸ் அறிவித்துள்ளார். இதில், போட்டியாளர்கள் இந்த டிவி, அந்த டிவி என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
இதில் தொலைக்காட்சி சார்பில் செய்தி வாசிப்பாளராக ஜனனி தோன்றியுள்ளார் . அவரது செய்தி வாசிப்பும் நடையும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
மேலும் மோனையுடன் அசத்தும் ஜனனி பேசும் வைரலான ப்ரோமோ காட்சி இதோ…