சில தினங்களுக்கு முன் நடிகை பூர்விக்காவின் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையில் சிக்கியதையடுத்து பெரும் இன்னல்களை சந்தித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அதைத்தொடர்ந்து துபாயில் 75 வயதான ஆடைத்தொழிற்சாலை உரிமையாளரிடம் பூர்விகா அவர்கள் தகாத உறவில் இருந்த காணொளி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது,
அந்த வீடியோவில் அவர் அவரை பிரபலப்படத்த திட்டமிட்டு எடுக்கப்பட்ட வீடியோ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் முல்லைத்தீவில் இருந்தபோது வெளியான அவரது சர்ச்சை வீடியோவும் என்னுடையதுதான் என பகீரங்கமாக தொலைக்காட்சிகளுக்கு அளித்த காணொளியில் கூறியமையும் குறிப்பிடத்தக்கது.