சித்திரை வருட புத்தாண்டு நிகழ்வுகளாக முல்லைத்தீவு இராணுவத்தினரால் இன்று (22ம் திகதி) புதுக்குடியிருப்பு பிரதேச சபை மைதானத்தில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன.
சைக்கிள் ஓட்டுதல், கிறிஸ்மஸ் ஏறுதல், மாரத்தான் என எண்ணற்ற போட்டிகள் இராணுவத்தினரால் நடத்தப்பட்டன.
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிப்புமிக்க பரிசுகள் வழங்கப்பட்டன.
அழகிப் போட்டிக்கு, புதுக்குடியிருப்பு வள்ளுவர்புரத்தைச் சேர்ந்த இளம்பெண், ‘தமிழ் பண்பாட்டு அழகி’யாக தேர்வு செய்யப்பட்டார்.
குறித்த யுவதிக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கப்பட்டன.
மேற்படி போட்டியில் தமிழ் கலாசார அழகியாக தெரிவு செய்யப்பட்ட குறித்த யுவதிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றது.
வாழ்த்துக்கள் சகோதரி👍👍