நாடு முழுவதிலும் உள்ள மதுபானசாலைகள் எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படும் என ஹலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை கலால் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, புத்தாண்டின் போது நாடு பூராகவும் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யப்படுவதைக் கண்டறியும் நோக்கில் இந்த ஆய்வு விரிவுபடுத்தப்படவுள்ளதாக ஹலால் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.