Saturday, May 11, 2024
Homeயாழ்ப்பாணம்நான் புலிகளின் தலைவரின் தங்கை என சர்ச்சையை கிளப்பிய யாழில் வசிக்கும் சிங்கள பெண்!

நான் புலிகளின் தலைவரின் தங்கை என சர்ச்சையை கிளப்பிய யாழில் வசிக்கும் சிங்கள பெண்!

யாழில் வசிக்கும் சிங்களப் பெண் ஒருவர் தான் விடுதலைப் புலிகளின் தலைவரின் தங்கை என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

“விடுதலைப் புலிகளின் தலைவர் மிகவும் நல்லவர். ஏனென்றால் ஏதாவது தவறு நடந்தால், அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார். உதாரணமாக வித்தியாவின் படுகொலை வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

எனினும் பிரபாகரன் இருந்திருந்தால் உடனடி தீர்வு கிடைத்திருக்கும். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது.

அரசுக்கும் பிரபாகரனுக்கும் இடையே குழப்பம் ஏற்பட்டது. எங்களுக்கும் பிரபாகரனுக்கும் இடையே எந்த குழப்பமும் இல்லை.

அவர் நல்லவர் மட்டுமல்ல நேர்மையானவர். ஒரு தவறை உடனே தண்டிக்கக்கூடியவர்.

“இருப்பினும், சம்பந்தப்பட்டவர்கள் இறக்கும் வரை மற்றும் இறந்த பிறகும் எங்கள் அரசாங்கம் வழக்குகளை தொடர்ந்து விசாரித்து வருகிறது” என்று அந்த பெண் கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments