மனித வாழ்க்கையில் தெய்வீக சக்தியின் ஆதிக்கம் எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நடக்கின்றன என்பது பலரது நம்பிக்கை.
இதில் பலர் திகிலூட்டும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
அந்த அனுபவங்கள் நமக்கு நேரிடையாக இல்லாவிட்டாலும், கதைகளாகக் கேட்கும்போது நம்மைப் பீதி அடையச் செய்யும் சம்பவங்கள் ஏராளம்.
ஒரு சில சம்பவங்கள் உலகம் முழுவதும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த வார நிசப்தம் எபிசோட் அத்தகைய ஒரு மர்மமான சம்பவத்தை உள்ளடக்கியது,