Friday, May 17, 2024
Homeஇலங்கை செய்திகள்மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு !

மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு !

இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்வெட்டு தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

சனிக்கிழமை (07.01.2023) முதல் திங்கட்கிழமை (09.01.2023) வரை இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய இடங்களில் இரண்டு மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டு 20 நிமிடங்கள்.

மேலும், குறித்த பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments