யாழ் மத்தி பொன்னாலை வீதி வீடொன்றில் மின்சாரம் தாக்கி ராகுலன் என்கிற மாணவன் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
வீட்டார் வளர்த்து வந்த ஆடு குட்டி ஈன்றிருந்தது ,இரவு பெய்த மழையில் குட்டிக்கு குளிருமே என எண்ணிய சிறுவன் மின்குமிழை போட செல்கையிலே இவ் அனர்த்தம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
மழை நேரங்களில் மின் இணைப்புகளுடன் மிகுந்த அவதானமாக இருக்கவேண்டும்.
குறித்த மாணவான் இவ்வருடம் O/l பரீட்சைக்கு தோற்ற இருந்தமை குறிப்பிடத்தக்கது