Thursday, May 16, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் இரவோடு இரவாக வீதி ஒன்றிற்கு சிங்கள பெயர்! கொந்தளித்த மக்கள் !

யாழில் இரவோடு இரவாக வீதி ஒன்றிற்கு சிங்கள பெயர்! கொந்தளித்த மக்கள் !

யாழ்ப்பாணம் நயினாதீவு வீதியொன்றின் பெயரை சிங்கள மொழியில் மாற்றிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீதி இரவோடு இரவாக ‘அத்திமேடகு சங்கைக்குரி பிராமணவதே தம்மகிட்டி திஸ்ஸ பெரஹெர மாவதி’ என மாற்றப்பட்டுள்ளது.

இது தற்போதைய அரசாங்கத்தின் சிங்களமயமாக்கல் நடவடிக்கை என பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments