கதிர்காம கந்தனுக்கு தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து பாதயாத்திரை, ஆரம்பமாகியுள்ளது.
இந்துக்களின் பாரம்பரிய கதிர்காமத்திற்கான பாதயாத்திரையினை வழமைபோல இம்முறையும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையை ஆரம்பித்தனர்.
கடந்த வருடத்தினை போன்று இவ்வருடமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கதிர்காம கந்தனுக்கான பாதயாத்திரை செல்கின்றனர்