யாழ்ப்பாணம் அச்சுவேலி ஆவரங்கள் பகுதியில் இன்று அதிகாலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்துறைக்கு கோழி ஏற்றிச் சென்ற டேங்கர் காற்றின் காரணமாக கடைகளில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.