Sunday, May 12, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் ரயிலில் பாய்ந்து உயிரிழந்த இந்துவின் ஓய்வு பெற்ற ஆசிரியர் சர்மா ஐயா !

யாழில் ரயிலில் பாய்ந்து உயிரிழந்த இந்துவின் ஓய்வு பெற்ற ஆசிரியர் சர்மா ஐயா !

யாழில் இந்நுவின் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் ரயிலின் முன் பாய்ந்து உயிரைவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது யாழ் சுன்னாகத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 80 வயதான யாழ் இந்துக்கல்லுாரியின் ஓய்வு பெற்ற ஆசிரியரான சர்மா ஐயா என தெரியவந்துள்ளது.

அந்தக் காலத்திலேயே கணனி மற்றும் தட்டெழுத்து போன்றவற்றில் மிகவும் தேர்ச்சி பெற்றவர ஆசிரியராக இவர் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் துறைத்தலைவர்; சிரேஸ்ட விரிவுரையாளர் Dr. சிவசண்முகராஜா அவர்களின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது உயிர்மாய்ப்புத் தொடர்பாக சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments