Sunday, April 28, 2024
Homeவன்னி செய்திகள்வவுனியா செய்திகள்வவுனியாவில் வாகன விபத்தில் உயிரிழந்த நண்பனுக்காக நண்பர்கள் மேற்கொண்ட நெகிழ்ச்சிச் செயல்!

வவுனியாவில் வாகன விபத்தில் உயிரிழந்த நண்பனுக்காக நண்பர்கள் மேற்கொண்ட நெகிழ்ச்சிச் செயல்!

வவுனியா தாண்டிக்குளம் ஏ9 வீதியில் கடந்த 1.1.2022 புத்தாண்டு தினத்தன்று இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான செல்வராசா ரஜீவன் (வயது 37) உயிரிழந்தார்.

அவரது ஓராண்டு நிறைவையொட்டி, இன்று (01-02023) விபத்து நடந்த இடத்தில் அவரது நண்பர்கள் ஒன்று கூடி இறந்தவரின் உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அவர்கள் மேற்படி பிரதேசத்தில் சில நிழல் தரும் மரங்களையும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு பெறுமதியான உலர் உணவுப் பொதியையும் இறந்த நண்பரின் சார்பாக வழங்கியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments