தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியின் 5 சீசன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், 6வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9ம் தேதி தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து முதலில் வெளியேற்றப்பட்டவர் சாந்தி மாஸ்டர். அதன்பிறகு, தனது குழந்தைகளை பார்க்க வீட்டை விட்டு வெளியேறினார் ஜிபி முத்து.
இதையடுத்து கடந்த வாரம் அசால் கோலார் புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸில் ஒரு டாஸ்க் நடந்து வருகிறது, அந்த டிவி இந்த டிவிதான்.
இன்றைய நிகழ்ச்சியின் முடிவில் சக போட்டியாளரான குயின்ஸ் கல்லியிடம் ஜனனி மன்னிப்பு கேட்டார்.