Thursday, May 2, 2024
Homeஉலக செய்திகள்கனடா தூதரகம் இலங்கை மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு !

கனடா தூதரகம் இலங்கை மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு !

விசா மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என இலங்கை மற்றும் மாலத்தீவில் உள்ள கனேடிய தூதரகம் தெரிவித்துள்ளது

கனேடிய தூதரகம் வாட்ஸ்அப் அல்லது பிற சமூக ஊடகங்கள் மூலம் விசாக்களை செயல்படுத்துவதில்லை என்று கூறியுள்ளது.

இதற்கிடையில், உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் விசாக்களுக்கான கட்டணத்தை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் மேலும் விவரங்களுக்கு cic.gc.ca என்ற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளவும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments