Sunday, April 28, 2024
Homeவன்னி செய்திகள்மன்னார் செய்திகள்மன்னாரில் பெண்ணின் உயிரைப் பறித்த மின்னல் !

மன்னாரில் பெண்ணின் உயிரைப் பறித்த மின்னல் !

இன்று (25) பிற்பகல் மன்னார் மடு பிரிவுக்குட்பட்ட கீரிசுட்டான் பகுதியில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாலையில் சீரற்ற காலநிலையின் போது மின்னல் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

பத்மநாதன் தெய்வானை என்ற 62 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments